Saturday, January 10, 2009

தீமை செய்தவரைத் தண்டிக்கும் வழி

இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண
நன்னயஞ் செய்து விடல்.
( குறள் எண் : 314 )
மு.வ : இன்னா செய்தவரைத் தண்டித்தல் அவரே நாணும் படியாக அவருக்கு நல்லுதவி செய்து அவருடைய தீமையையும் நன்மையையும் மறந்து விடுதலாகும்.

Thirukkural in English

It is interesting to read online with English translation............................
http://kural.muthu.org/

Thirukkural


"இறைவன் மனிதனுக்குச் சொன்னது கீதை,
மனிதன் இறைவனுக்குச் சொன்னது திருவாசகம்,
மனிதன் மனிதனுக்குச் சொன்னது திருக்குறள்"

valluvan.gif (2817 bytes)

- Subramaniya Bharathy